Showing 1–16 of 1000 resultsSorted by popularity
-

$19.99
A terrorist group is out to eliminate a pilot, a brigadier and a deserter who turned the tables on them during a hijacking a few years ago. Connection, histories, and secrets surface when a filmmaking duo looking to make their commercial debut start probing into the hijacking story. At the same time, a copilot gets…
-

$15.99
Nirmal kumar is a movie star whose perfect image and seemingly perfect life a dangerous predator is hell bent on ruining. While on a cozy vacation, his life is turned upside-down when he becomes the sole suspect in a gruesome murder. With everything at stake, can Nirmal Kumar prove his innocence and recover from his…
-

$24.99
Shyamala returns to Kannamangalam with her friend Raghav in the hope of finding tranquility and musical inspiration. However she finds herself in an embroilment with an enigmatic bairagi who is haunting the village and derailing the lives of its inhabitants. The reason? He is desperately trying to acquire the flute of Krishna through her.
-

$28.99
It’s the calm before the storm. Crown Prince Aditha Karikalan is riding hell-for-leather towards Kadambur to honour Ilaiya Rani Nandhini’s kind invitation-while Vandhiyathevan is hurrying in the same direction, hell-bent on thwarting their meeting. Mandhakini Devi is abducted by ruffianly unknowns towards Thanjavur-while Poonguzhali, her niece, is hastening thither, to rescue her aunt. Peril threatens…
-

$14.99
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
-

$24.99
திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்க ளின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது. திரைப்படம் – தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல். இந்தக் கதையை ஒரு…
-

$22.99
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது. பா. ராகவனின் ‘இறவான்’, மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு…
-

$32.99
அழகிய கற்பனை வளத்தோடு இருக்கும் இந்தப் புதினம், எல்லைக் கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள் மற்றும் இலக்கிய வழக்கங்களைக் கடந்து விளங்குகிறது. கச்சிதமான பரிசுத்தத்தைத் தேடும் எந்த ஒரு மானுட முயற்சியிலும் உண்டாகவல்ல அ-மானுடத்தைப் பற்றிய இந்தக் கதைக்கு அனேகமாக நம் இலக்கிய உலகில் இணை இல்லை என்றே சொல்லலாம். ஒரு நீதிக்கதை என்ற முறையில் இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப எதிர்ப்பட்டு உங்களைப் பீடிக்கவல்லது.’ – ஆஷிஸ் நந்தி ‘அபாரமான… உருவாக்கம் மிக்க… அதி ஆழமானதொரு…
-

$15.99
A transporting tale set around the shifting power dynamics of visciously aggressive investors who enter a nation to maraud its resources and will stop at nothing to make money. A stunning meditation on human nature and survival instincts, this novel poses intense moral questions. Discover a world of love and deception as it weaves through…
-

$9.99
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்கக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என்.விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான். -க.நா.சுப்ரமண்யம்
-

$14.99
ஆரம்பம் முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக அது (ஒரு நாள்) அமைந்ததை நான் உணரமுடிந்தது. சாத்தனூர் என்கிற கிராமமும், அதன் மக்களும், என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெடவேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக் கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. ஒரு நிரந்தரமான உண்மையின் கூறுகள்…
-

$28.99
Sword of Slaughter findsus at an exciting cliffhanger following the end of Book 3 – have Vandhiyathevan and Arulmozhi Varmar truly been saved? What of their fate in the land of their birth, Chozha Nadu? Are the Pazhuvettarayars truly stirring the country in a revolt against their favourite prince? Why does the alluring Nandhini Devi…
-

$15.99
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச் சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கின்றன. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்துவிடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத் தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது. -லஃபிஸ் ஷகித்
-

$14.99
Man Manqué is a memoir and social commentary Zend Lakdavala detailing the life of a Parsi-American man who grew up in post-independence Bombay and migrated to the United States at the turn of the twenty-first century. In the opening scene, the protagonist begins his ascent up Lone Mountain in Las Vegas, Nevada, contemplating the lifetime…
-

$14.99
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித் துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுவான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து, பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்.
-

$31.99
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும், வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வரவேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும். பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே…